Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களை கொடூரமாக தாக்கும் பள்ளி தாளாளர்: பரபரப்பு வீடியோ

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2015 (17:19 IST)
திருச்சி, உறையூரில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளியின் தாளாளர் அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களை பூட்ஸ் காலால் மிதித்து மிகக் கொடூரமாக தாக்கும் காட்சி  வாட்ஸ் ஆஃப் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களை வெகு நாட்களாக மிகக் கொடூரமாக தாளாளர் தாக்குவதாகவும், சக மாணவர்களுக்கு மத்தியில் கொடுமைப்படுத்துவதாகவும், அவமானப்படுத்துவதாகவும், தங்களுடைய உயிரைக் காப்பாற்றக் கோரியும் அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வாட்ஸ் ஆஃப் மூலம் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
 
இந்நிலையில் அந்த பள்ளியின் தாளாளர் மீது மாவட்ட கல்விதுறை அதிகாரி சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் இந்த வீடியோ காட்சியை பார்த்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மாணவர்களை கொடூரமாக தாக்கும் காட்சி உங்கள் பார்வைக்கு,,,,,,,,
 

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments