Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் விபத்து.. சீல் வைத்த அதிகாரிகள்..!

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2023 (09:04 IST)
சென்னை சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க்  மேற்கூரை நேற்று இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானதை அடுத்து அந்த பகுதியை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
நேற்று இரவு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை பெட்ரோல் பங்கில் மழைக்காக சிலர் ஒதுங்கினர்.
 
அப்போது பெட்ரோல் பங்கின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் சிக்கினர். இந்த விபத்தில் பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் படுகாயம் அடைந்து உயிரிழந்ததாகவும் மேலும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. 
 
இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க் மேற்கூரை இடிந்து  விழுந்த சம்பவத்தில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக விபத்து நடந்த இடத்தை சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 3 நாட்களுக்கு செம மழை! எந்தெந்த பகுதிகளில்..? - வானிலை ஆய்வு மையம்!

50 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்ட வள்ளி குகை.. திருச்செந்தூர் பக்தர்கள் மகிழ்ச்சி..!

ஊட்டியில் இன்றும் நாளையும் சுற்றுலா தலங்கள் மூடல்.. என்ன காரணம்?

9 கிலோ சங்கிலி அணிந்து எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்த நபர்.. காந்தத்தால் இழுத்து பரிதாப பலி..!

லிவ் -இன் உறவில் வாழ்ந்து வந்த பெண் உதவி காவல் ஆய்வாளர் கொலை.. CRPF வீரர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments