Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடையாறு ஆற்றின் அருகில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2015 (14:09 IST)
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிப்படவுள்ளதால், அடையாறு ஆற்றின் அருகில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
 

 
இது குறித்து சென்னை மாநகராட்சி சார்பாக விடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் தற்போது 5000 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.
 
ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பதால், உபரி திறந்துவிடும் அளவு 7500 கன அடிவரை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments