Webdunia - Bharat's app for daily news and videos

Install App

88 தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை - அமைச்சர் விஜயபாஸ்கர்

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2020 (17:56 IST)
சென்னை கிண்டியில் கிங் பரிசோதனை மையத்தில் 500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என்றும் 88 தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் எழும்பூர் மருத்துவமனையில் புதியாக 3200 படுக்கைகள் ஏற்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 
இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளதாவது :

2020 ஆம் ஆண்டு வரை கொரோனா நீடிக்கும் என உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா இல்லாத சென்னையை உருவாக்க அனைத்து மண்டலங்களில் அமைச்சர்கள் குழு ஆய்வு செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பேருந்தை ஓட்டிய படி ரீல்ஸ்.. சென்னையில் டிரைவர், கண்டக்டர் டிஸ்மிஸ்..!

கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்ல விதிமுறைகள்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் காஞ்சிபுரத்தில்! யாரெல்லாம் பங்கேற்கலாம்?

இந்தியர்களை வெளியேற்றிய அமெரிக்கா? ராணுவ விமானத்தில் வெளியேற்றப்பட்ட இந்தியர்கள்? பரபரப்பு தகவல்!

பெங்களூரில் இருசக்கர வாகனத்திற்கு ரூ.1.61 லட்சம் அபராதம் - பரபரப்பு தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments