Webdunia - Bharat's app for daily news and videos

Install App

88 தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை - அமைச்சர் விஜயபாஸ்கர்

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2020 (17:56 IST)
சென்னை கிண்டியில் கிங் பரிசோதனை மையத்தில் 500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என்றும் 88 தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் எழும்பூர் மருத்துவமனையில் புதியாக 3200 படுக்கைகள் ஏற்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 
இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளதாவது :

2020 ஆம் ஆண்டு வரை கொரோனா நீடிக்கும் என உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா இல்லாத சென்னையை உருவாக்க அனைத்து மண்டலங்களில் அமைச்சர்கள் குழு ஆய்வு செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments