Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக துணைமுதல்வரின் சகோதரருக்கு கொரோனா தொற்று உறுதி

Webdunia
திங்கள், 29 ஜூன் 2020 (16:22 IST)
தமிழகத்தில் இதுவரை 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரொனாவில் இருந்து மக்களைப் பாதுகாக்க அரசு பல்வேறு துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழக துணைமுதல்வர்  பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஒ.ராஜாவுக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, மதுரையில் தனியார் மருத்துவமனை கட்டுப்பாட்டிலுள்ள விடுதியில் தனிமை முகாமில் பன்னீர் செலவத்தின் சகோதரர் ஓ.ராஜா அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர், தேனி மாவட்ட ஆவின் தலைவராகவும் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments