Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரசவம் ஆன பெண்ணுக்கு கொரோனா...

Webdunia
ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (13:27 IST)
கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த ஒர் பெண் தேனி மாவட்டத்துக்கு திருமணம் ஆகிச் சென்றார். பின்னர் பிரசவத்திற்காக வால்பாறைக்கு வந்துள்ளார். தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்த அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது.

அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அப்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், அதே மருத்துவமனையில் பிரவசவத்திற்காக அழைத்து வரப்பட்ட மற்றொரு பெண்ணுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

அப்போது மருத்துவமனையில் இருந்த அனைவருக்கும் கொரொனா பரிசோதனை செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், வால்பாறையைச் சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் வால்பாறை பெண்ணின் உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளானர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மீர் விமான நிலையம் ராணுவ கட்டுப்பாட்டில்..! 5 விமான நிலையங்கள் மூடல்! - அடுத்தடுத்த அதிரடி!

ஆபரேஷன் சிந்தூர் என பெயர் வைத்தது ஏன்? எங்கெங்கே தாக்குதல் நடந்தது..? - ஆபரேஷன் சிந்தூர் புதிய தகவல்கள்!

இந்தியாவின் போரை இந்த உலகத்தால் தாங்க முடியாது! - உலக தலைவர்கள் ரியாக்‌ஷன்!

இந்திய ராணுவத்தால் பெருமை.. ஜெய்ஹிந்த்: ராகுல் காந்தி.. காங்கிரஸ் தலைவர்களும் ராணுவத்திற்கு பாராட்டு..!

ஆபரேசன் சிந்தூர் தாக்குதலுக்கு முன் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கி சூடு.. 3 இந்தியர்கள் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments