Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 1458 பேருக்கு கொரோனா உறுதி... இன்று அதிகபட்ச உயிரிழப்பு !

Webdunia
சனி, 6 ஜூன் 2020 (18:31 IST)
தமிழகத்தில் இன்று 1458 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் 1146 பேருக்கு கொரொனா ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தகது. இன்று 633 பேர் குணமாகி உள்ளனர். இதுவரை மொத்தம் 16395 பேர் குணமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

லாட்டரி பரிசை அறிவிக்க போன் செய்த நிர்வாகம்.. 11 மிஸ்டு கால்.. அதன்பின் நடந்தது என்ன?

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு.. என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments