சென்னையை அடுத்து கோவையிலும் குறைந்து வரும் கொரோனா!

Webdunia
திங்கள், 31 மே 2021 (20:20 IST)
கடந்த சில நாட்களாக சென்னையை விட கோவையில் அதிகமாக கொரோனா பாதிப்பு இருந்து வந்த நிலையில் தற்போது சென்னையைப் போலவே கோவையிலும் பாதிப்பு குறைந்து வருகிறது. 
 
மே 27-ஆம் தேதி அதிகபட்சமாக கோவையில் 4,734 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை அடுத்து மே 28, மே 29, மே 30 மற்றும் இன்று மே 31 ஆகிய நாட்களில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு கோவையில் குறைந்து வருகிறது.
 
இன்று கோவையில் 3,488 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மே 19 ஆம் தேதியில் இருந்து இன்று வரை கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து தற்போது பார்ப்போம்.
 
 
31 மே: 3,488
30 மே: 3,537
29 மே: 3,692
28 மே: 3,937
27 மே: 4,734 (அதிகபட்சம்)*
26 மே: 4,268
25 மே: 3,632
24 மே: 4,277
23 மே: 3,944
22 மே: 3,165
21 மே: 3,243
20 மே: 3,335
19 மே: 3,250
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண மேடையில் தடுமாறிய மணமகன்.. கண் குறைபாட்டை கண்டுபிடித்து திருமணத்தை நிறுத்திய மணமகள்...!

மீண்டும் Work From Home: மீறினால் கடும் நடவடிக்கை.. அரசு எடுத்த அதிரடி முடிவு..!

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 3 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்.. வானிலை ஆய்வு மையம்..!

செத்து போனவங்கள வச்சி ஓட்டு வாங்கும் திமுக!.. எடப்பாடி பழனிச்சாமி விளாசல்!..

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

அடுத்த கட்டுரையில்
Show comments