Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவை கண்டறிய நாய்களுக்கு பயிற்சி: ராணுவ கர்னல் தகவல்!

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (21:33 IST)
கொரோனாவை கண்டறிய நாய்களுக்கு பயிற்சி
கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிய பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது புதிய வழியாக ஒன்றை ராணுவ கர்னல் தெரிவித்துள்ளார் 
 
கொரோனா நோய் கண்டறிய நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என ராணுவ கர்னல் சுரேந்தர் சைனி அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த கொரோனா வைரஸை கண்டறிவதற்காக தமிழகத்தில் புகழ்பெற்ற சிப்பிப்பாறை நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் பயிற்சிக்குப் பின்னர் இந்த நாய்கள் கொரோனா பாதிப்பு உள்ளவர்களை கண்டுபிடித்து விடும் என்றும் கூறப்படுகிறது
 
அதிக மோப்ப சக்தி உள்ள இந்த சிப்பிப்பாறை நாய்களுக்கு தகுந்த பயிற்சி அளித்தால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவது எளிது என்றும் ராணுவ கர்னல் சுரேந்தர் சைனி அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த புதிய முறை விரைவில் நடைபெற அமலுக்கு வரும் என தெரிகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments