Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திற்கு வந்தது கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் தடுப்பூசிகள்!

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (21:03 IST)
தமிழக மக்களை கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க தமிழக அரசு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது என்பது தெரிந்ததே 
 
ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை அனுப்பவில்லை என்றும் அதனால் அவ்வப்போது தடுப்பூசி மையங்கள் நிறுத்தப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன 
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழகத்திற்கு வந்த ஆறு லட்சம் தடுப்பூசிகள் தற்போது காலியாக இருக்கும் நிலையில் தற்போது மேலும் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
தமிழகத்துக்கு இன்று கோவிஷீல்டு 6,01,630 டோஸ்களும் , கோவாக்ஸின் 91,580 டோஸ் தடுப்பூசிகளும் வந்தடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments