Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 மருத்துவமனைகளில் கொரொனா சிகிச்சை அனுமதி ரத்து !

Webdunia
ஞாயிறு, 27 ஜூன் 2021 (11:56 IST)
தமிழகத்தில் 12 மருத்துவமனைகளின் கொரொனா சிகிச்சைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.டி,ஆர் .பழனிவேல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும்  45  வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் கூறியபடி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  தமிழகத்தில் 12 மருத்துவமனைகளின் கொரொனா சிகிச்சைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பி.டி,ஆர் .பழனிவேல் கூறியுள்ளதாவது:

மதுவரை மாவட்டட்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 நோயாளிகள் அதிகக் கட்டணம் செலுத்தியதாகப் புகார் தெரிவித்த நிலையில் அவருடைய பணம் மீண்டும் பெற்று அவரிடமே ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments