கொரோனா 3ம் அலை: குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கும் அபாயம்!

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (13:31 IST)
கொரோனா 2-வது அலையின் தாக்கம் தற்போது குறைந்துகொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா 3-வது அலை விரைவில் தாக்கக்கூடும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக தமிழகத்தில் கொரோனா 3-வது அலையின் தாக்கம் ஏற்படும் சூழல் உள்ளது. கொரோனா 3-வது அலையில் 18-வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
 
எனவே கொரொனா மூன்றாம் அலை குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கும் என்பதால் அனைத்து மருத்துவமனைகளிலும் குறைந்தபட்சம் 100 படுக்கைகள் தயாராக வைக்க மருத்துவ கல்வி இயக்குநரகம் சார்பில் மருத்துவமனை முதல்வர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் மகனாக இருந்தாலும் தவறு செய்திருந்தால் தண்டனை கொடுங்கள்.. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இருந்த இளைஞனின் தந்தை பேட்டி..!

கொய்யா பழங்களை பறித்த சிறுமியை சங்கிலியால் கட்டி வைத்த அடித்த ராணுவ வீரர்.. போலீசார் வழக்குப்பதிவு..!

தேமுதிகவுக்கு எம்.பி சீட் கொடுக்குறன்னு சொன்னேன்.. ஆனா ஒரு கண்டிஷன்!.. பழனிச்சாமி ஒப்பன்!..

பிரச்சாரம் ரத்து!. இப்படியே போனா பாதி இடத்துல கூட விஜய் பிரச்சாரம் பண்ணமாட்டார்!...

வெளிநாட்டு மாணவர்களுக்கான JEE Advanced தேர்வு.. முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments