Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் ஆய்வுக் கூடங்களில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு – தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
வியாழன், 20 மே 2021 (11:18 IST)
தமிழகத்தில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை குறைத்து தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைகள் மூலமாக மட்டுமல்லாமல் தனியார் ஆய்வகங்கள் மூலமாகவும் மக்கள் கொரோனா சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா சோதனைக்கான கட்டணங்களை குறைத்து தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தனிநபர் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.1200 லிருந்து ரூ.900 ஆக குறைக்கப்படுகிறது. முதல்வரின் காப்பீட்டு திட்ட பயணாளிகளுக்கு சோதனை கட்டணம் ரூ.800 லிருந்து ரூ.550 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments