Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஸ்சார்ஜ் ஆகும்போது கொரோனா பரிசோதனை தேவையில்லை! – சுகாதாரத்துறை கடிதம்!

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (08:20 IST)
தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்படுபவர்களுக்கு மறு பரிசோதனை தேவையில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையில் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆகும்போது அவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் சோதனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அனைத்து மருத்துவமனைகளுக்கு கடிதம் அனுப்பியுள்ள பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கொரோனா நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்வதற்கு முன் மறுபரிசோதனை தேவையில்லை என்றும், மிதமான அறிகுறிகள் தென்பட்டால் பாதிக்கப்பட்டவரை 10 நாள் கழித்து டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் என்றும், லேசான அறிகுறி உள்ளவர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ளவும் அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11, 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு மட்டும் முக்கிய தடுப்பூசி.. அரசின் அதிரடி முடிவு..!

பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகள்யின் முதல் புகைப்படம்.. பரபரப்பு தகவல்..!

நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்படவில்லை: கொலையான மஹ்தியின் சகோதரர் கருத்து..!

சதுரகிரி மலைப்பகுதியில் திடீரென பரவும் காட்டுத்தீ- பக்தர்கள் செல்ல தடை

எங்கள் கூட்டணியில் பாஜக.. பாஜக கூட்டணியில் சில கட்சிகள்.. எடப்பாடி பழனிசாமி விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments