Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பண்டிகை காலத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம் - மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை!

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (19:37 IST)
பண்டிகை காலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம்!
 
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகை காலம் நெருங்கிக்கொண்டிருப்பதால்  கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. 
 
எனவே திருவிழாக்கள், கூட்டங்கள், மத நிகழ்வுகள் போன்றவை மூலம் மக்கள் கூட்டம் அதிகரித்தால்  மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து பின்னர் கட்டுப்படுத்துவது சவாலாக இருக்கும் என்பதால் முன்னேற்பாடாக இப்போதிலிருந்தே கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments