Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் கொரோனா தொற்றுக்கு ஆளான மாணவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு!

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (15:07 IST)
சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் 52 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு இருக்கும் அதிர்ச்சி தகலல் தற்போது வெளியாகியுள்ளது

தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரி மாணவர்கள் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக இரு தினங்களுக்கு முன்னதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்நிலையில் இப்போது தொற்றுக்கு உள்ளான மாணவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்த பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்வியிலும் விளையாட்டிலும் வெற்றி பெறுங்கள்: சென்னை கால்பந்து போட்டி குறித்து முதல்வர்..!

கள்ளநோட்டு அடித்த விசிக பொருளாளர்.. தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு..!

பாசமுள்ள மனிதரப்பா.. மீசை வெச்ச குழந்தையப்பா..! ட்ரெண்டிங்கில் இணைந்த எடப்பாடியார்!

எங்ககிட்டயும் ஏவுகணைகள் இருக்கு.. போட்டு பாத்துடுவோம்! - அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments