சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் கொரோனா தொற்றுக்கு ஆளான மாணவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வு!

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (15:07 IST)
சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் 52 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு இருக்கும் அதிர்ச்சி தகலல் தற்போது வெளியாகியுள்ளது

தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரி மாணவர்கள் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக இரு தினங்களுக்கு முன்னதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்நிலையில் இப்போது தொற்றுக்கு உள்ளான மாணவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்த பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments