Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ஐ.சி.யு. நோயாளிகளின் எண்ணிக்கை இருமடங்கு: ஆக்சிஜன் பற்றாக்குறையா?

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (20:27 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை பெருகி வருகிறது என்பதும் இதனால் ஆக்சிஜன் தேவை மற்றும் ஐசியூ தேவை அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன 
 
அதேபோல் ஆக்சிஜன் தேவைப்படுபவர்கள் எண்ணிக்கையும் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக இதே ரீதியில் சென்றால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் எத்தனை நோயாளிகள் அட்மிட் ஆனாலும் அனைவருக்கும் ஆக்சிஜன் அளிக்கும் வகையில் தமிழக அரசின் சுகாதாரத்துறை தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டமன்றத்தில் அமளி; அதிமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்! – சபாநாயகர் விளக்கம்!

300 கோடி மோசடி செய்த வழக்கு-கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3.20 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்த குற்றப்பிரிவு போலீசார்!

ஈஷாவில் களைக்கட்டிய உலக யோகா தின விழா! நூற்றுக்கணக்கான CRPF வீரர்கள் பங்கேற்பு!

இன்றும் நாளையும் கிரிவலம் நாள்.. தமிழக அரசு செய்த சிறப்பு ஏற்பாடுகள்..!

தமிழ்நாட்டில் 3 நாட்கள் அதி கனமழை பெய்யும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments