தமிழகத்தில் அதிகரிக்கும் கொரொனா தொற்று

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (21:55 IST)
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள விஐடி கல்லூரி வளாகத்தில், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளதால் கொரொனா அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாராத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரொனா பரவல் அதிகரித்த நிலையில்,  இதன் முதல், இரண்டு மற்றும் முன்றாம் அலைகள் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  விஐடி வளாகத்தில் திங்கட்கிழமை வரை 1200க்கு மேற்பட்ட மாணவர்களிடமிருந்து, மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.

வரும் நாட்களில் சாட்டுரேசன் டெஸ்டிங் மூலம் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments