Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரொனா தொற்று

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (21:55 IST)
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள விஐடி கல்லூரி வளாகத்தில், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளதால் கொரொனா அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாராத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரொனா பரவல் அதிகரித்த நிலையில்,  இதன் முதல், இரண்டு மற்றும் முன்றாம் அலைகள் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  விஐடி வளாகத்தில் திங்கட்கிழமை வரை 1200க்கு மேற்பட்ட மாணவர்களிடமிருந்து, மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.

வரும் நாட்களில் சாட்டுரேசன் டெஸ்டிங் மூலம் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 65 வயது முதியவருக்கு என்ன தண்டனை? தீர்ப்பு விவரம்..!

100 ரூபாய்க்கு எலுமிச்சம் பழம் கொடுங்க.. சாலையோர வியாபாரியிடம் காசு கொடுத்து வாங்கிய ஈபிஎஸ்..!

பிலாவல் புட்டோ ஒரு உண்மையான முஸ்லிம் அல்ல.. தீவிரவாதியின் மகன் பேட்டியால் பரபரப்பு..!

மத்தியில் வலுவான ஆட்சி.. மாநிலத்திலும் தீய சக்தி அகற்றப்படும்: பிரச்சாரத்தை தொடங்கிய ஈபிஎஸ்..!

நோபல் பரிசை வாங்கிவிடுவாரே.. டிரம்ப் பெயரை பரிந்துரை செய்த இஸ்ரேல் பிரதமர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments