Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (23:33 IST)
கடந்த ஆண்டு மார்சில் உலகெங்கும் கொரொனா தொற்று பரவிய நிலையில் இந்தியா, பிரிட்டன்  உள்ளிட்ட நாடுகளில் ஊரடங்குப் அமல்படுத்தப்பட்டது.

பின்னர் இந்த ஆண்டு தொடங்கத்தில் கொரொனா இரண்டாம் வகைத் தொற்று வேகமாகப் பரவியது. விரைவில் 3 வது வகைத் தொற்று பரவும் அபாயமுள்ளது.

இந்நிலையில், பிரிட்ட்னைல் தினமும் 35 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் தினமும்  100 பேர் உயிரிழந்து வருகின்றனர்.  கடந்த ஜூலை முதல் கொரொனா கட்டுப்பாடுகள் அங்கு நீக்கப்பட்ட நிலையில், வைரஸ்தொற்று மீண்டும் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த ரக்‌ஷாபந்தனுக்கு நான் இருக்க மாட்டேன்: அண்ணனுக்கு உருக்கமான கடிதம் எழுதி தற்கொலை செய்த பெண்..!

வீடே இல்லை.. இல்லாத வீட்டுக்கு வரி செலுத்திய நபர்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

பியூன் வேலைக்கு விண்ணப்பித்த எம்பிஏ, பிஎச்டி படித்தவர்கள்.. தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம்?

நாளை வெளுக்கப்போகும் கனமழை! ரெட் அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

அடுத்த கட்டுரையில்
Show comments