மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (23:33 IST)
கடந்த ஆண்டு மார்சில் உலகெங்கும் கொரொனா தொற்று பரவிய நிலையில் இந்தியா, பிரிட்டன்  உள்ளிட்ட நாடுகளில் ஊரடங்குப் அமல்படுத்தப்பட்டது.

பின்னர் இந்த ஆண்டு தொடங்கத்தில் கொரொனா இரண்டாம் வகைத் தொற்று வேகமாகப் பரவியது. விரைவில் 3 வது வகைத் தொற்று பரவும் அபாயமுள்ளது.

இந்நிலையில், பிரிட்ட்னைல் தினமும் 35 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் தினமும்  100 பேர் உயிரிழந்து வருகின்றனர்.  கடந்த ஜூலை முதல் கொரொனா கட்டுப்பாடுகள் அங்கு நீக்கப்பட்ட நிலையில், வைரஸ்தொற்று மீண்டும் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

சவுதி அரேபியா பேருந்து தீப்பிடித்து விபத்து.. 45 பேர் பலி.. ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்..!

மரண தண்டனை குற்றவாளி ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments