Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

Corona
Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (23:33 IST)
கடந்த ஆண்டு மார்சில் உலகெங்கும் கொரொனா தொற்று பரவிய நிலையில் இந்தியா, பிரிட்டன்  உள்ளிட்ட நாடுகளில் ஊரடங்குப் அமல்படுத்தப்பட்டது.

பின்னர் இந்த ஆண்டு தொடங்கத்தில் கொரொனா இரண்டாம் வகைத் தொற்று வேகமாகப் பரவியது. விரைவில் 3 வது வகைத் தொற்று பரவும் அபாயமுள்ளது.

இந்நிலையில், பிரிட்ட்னைல் தினமும் 35 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் தினமும்  100 பேர் உயிரிழந்து வருகின்றனர்.  கடந்த ஜூலை முதல் கொரொனா கட்டுப்பாடுகள் அங்கு நீக்கப்பட்ட நிலையில், வைரஸ்தொற்று மீண்டும் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments