Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 2,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2020 (19:06 IST)
தமிழகத்தில் இன்று 2,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,48,225 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவிலிருந்து 2237 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை  மொத்தம் 7,18,129 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று மட்டும் 25 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் இதுவரை 11,387 பேர் பலியாகியுள்ளனர்.
சென்னையில் இன்று 577 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments