Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 2,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2020 (19:06 IST)
தமிழகத்தில் இன்று 2,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,48,225 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவிலிருந்து 2237 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை  மொத்தம் 7,18,129 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று மட்டும் 25 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் இதுவரை 11,387 பேர் பலியாகியுள்ளனர்.
சென்னையில் இன்று 577 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments