Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 2,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2020 (19:06 IST)
தமிழகத்தில் இன்று 2,146 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,48,225 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவிலிருந்து 2237 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை  மொத்தம் 7,18,129 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று மட்டும் 25 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் இதுவரை 11,387 பேர் பலியாகியுள்ளனர்.
சென்னையில் இன்று 577 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கள்ளக்காதல்! சென்னையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை..!!

தாய் இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்த மகளும் பரிதாப பலி! – கர்நாடகாவில் சோகம்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்கள்.. என்ன காரணம்?

விவசாயிகள் குறித்து திமுக அரசுக்கு கவலை இல்லை..! அண்ணாமலை காட்டம்.!

பெங்களூரில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள்.. 30 இளம்பெண்கள் கலந்துகொண்டதாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments