Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 2257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !! 18 பேர் பலி

Webdunia
திங்கள், 9 நவம்பர் 2020 (18:55 IST)
தமிழகத்தில் இன்று 2257 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,46,079 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவிலிருந்து 2,308 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை  மொத்தம் 7,15,892 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 18 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்தம் இதுவரை 11,362 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் 585 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments