Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று தமிழத்தில் 1410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ! 9 பேர் பலி

Webdunia
திங்கள், 30 நவம்பர் 2020 (19:46 IST)
இன்று தமிழத்தில் 1410 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகிள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,81,915 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 1456 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் இதுவரை 759206 பேர் குணமடைந்துள்ளானர்.

இன்று கொரோனாவால் 09 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 11,712 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இன்று சென்னையில் மட்டும் 385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 215360 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments