Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று மேலும் 3,057 பேருக்கு கொரோனா உறுதி ! 33 பேர் பலி

Webdunia
வெள்ளி, 23 அக்டோபர் 2020 (20:14 IST)
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

எனவே இதுவரை  இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,03,250 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,262 ஆகும். மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,59, 432 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம்  10, 852 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 844 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு மொத்தமாக 194139 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments