Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 2,348 பேருக்கு கொரோனா உறுதி ! 28 பேர் பலி !

Webdunia
வியாழன், 5 நவம்பர் 2020 (20:24 IST)
தமிழகத்தில் இன்று மேலு 2,348 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,36,777 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 2314 பேர் கொரொனாவிலிருந்து குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 7,06, 444 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று தமிழகத்தில் ஒரே நாளில் 28 பேர் உயிரிழந்தனர். இதுவரை 11, 272 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதுவரை 2,03,085 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments