Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 2,348 பேருக்கு கொரோனா உறுதி ! 28 பேர் பலி !

Webdunia
வியாழன், 5 நவம்பர் 2020 (20:24 IST)
தமிழகத்தில் இன்று மேலு 2,348 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,36,777 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 2314 பேர் கொரொனாவிலிருந்து குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 7,06, 444 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று தமிழகத்தில் ஒரே நாளில் 28 பேர் உயிரிழந்தனர். இதுவரை 11, 272 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதுவரை 2,03,085 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments