Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 2,348 பேருக்கு கொரோனா உறுதி ! 28 பேர் பலி !

Webdunia
வியாழன், 5 நவம்பர் 2020 (20:24 IST)
தமிழகத்தில் இன்று மேலு 2,348 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,36,777 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 2314 பேர் கொரொனாவிலிருந்து குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 7,06, 444 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று தமிழகத்தில் ஒரே நாளில் 28 பேர் உயிரிழந்தனர். இதுவரை 11, 272 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதுவரை 2,03,085 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

வட மார்க்கெட்களில் ட்ரெண்ட் ஆகும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ சேலைகள்! - வைரல் வீடியோ!

வார இறுதியிலும் விலை உயர்வு! ரூ.72 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! - Gold Price Today!

20 ஆயிரம் இந்தியர்களை கொன்னுருக்காங்க..! பாகிஸ்தான் பேசத் தகுதியே இல்ல! - ஐ.நாவில் வைத்து கிழித்த இந்தியா!

இரவோடு இரவாக சென்னையை வெளுத்த மழை! விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி!

அடுத்த கட்டுரையில்
Show comments