Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 838 பேருக்கு கொரோனா உறுதி ! 10 பேர் பலி

Webdunia
திங்கள், 4 ஜனவரி 2021 (18:46 IST)
தமிழகத்தில் இன்று 838  பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,21,550 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவாலிருந்து இன்று 985  பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 8,01,414 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 12,166  பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் இன்று மட்டும் 228   பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments