Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 1019 பேருக்கு கொரொனா உறுதி ! 11 பேர் பலி

Webdunia
சனி, 26 டிசம்பர் 2020 (18:40 IST)
தமிழகத்தில் இன்று 1019 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,13,161 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவாலிருந்து இன்று 1098 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 7,92,063 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமான இதுவரை 12,059 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று மட்டும் 295 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முருகரை காட்டி பெரியாரை கேவலப்படுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது! - ஓ.பன்னீர்செல்வம் ஆவேசம்!

கேர்ள் பிரண்டை நண்பர்களுக்கு விருந்தாக்க முயற்சித்த இளைஞர்.. இளம்பெண் செய்த புத்திசாலித்தனமான செயல்..!

விராத் கோலி - ஜெனிலியா சர்ச்சைக்குரிய விளம்பரம்: குவியும் கண்டனங்கள்.. மீண்டும் வைரலானது ஏன்?

அதிமுகவுக்கு நிர்வாகிகளே இல்லை.. ஈபிஎஸ் இடம் விஜயபாஸ்கர் கடும் வாக்குவாதம்.. பெரும் பரபரப்பு..!

மனைவி, இரு மகள்கள் மீது கோபம்.. 3 கோடி ரூபாய் சொத்துக்களை கோவிலுக்கு எழுதி வைத்த நபர்.. குடும்பத்தினர் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments