Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் கொரோனா 4வது அலையா? அமைச்சர் சுப்பிரமணியன்!

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (22:07 IST)
தமிழ்நாட்டில் நான்காவது அலைக்கு வாய்ப்பே இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
இருப்பினும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகமாகி வருகிறது என்றும் அடுத்த இரண்டு மாதம் கவனமாக இருக்க வேண்டும் என கான்பூர் ஐஐடி தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் சுப்பிரமணியன் வைத்தார்
 
தமிழ்நாட்டில் கொரோனா வராது என்றும், அப்படியே வந்தாலும் அதனை விரட்ட மருத்துவ கட்டமைப்பு பலமாக உள்ளது என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 ஆன்மிக நகரங்களில் மது விற்பனை செய்ய தடை.. அதிரடி உத்தரவு பிறப்பித்த முதல்வர்..!

எடப்பாடி அருகே இளம்பெண், அவரது கணவர் கடத்தல்.. பட்டப்பகலில் நடந்த கொடூரம்..!

10 ரூபாய்க்கு சோறு மோசடி.. 100 கோடி பணம்! சதுரங்க வேட்டை காந்திபாபுவை மிஞ்சிய Scam! - அதிர்ச்சியில் உறைந்த போலீஸ்!

புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

பொங்கல் பரிசை வந்து வாங்கிக்கோங்க.. போனில் அழைக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments