தமிழ்நாட்டில் கொரோனா 4வது அலையா? அமைச்சர் சுப்பிரமணியன்!

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (22:07 IST)
தமிழ்நாட்டில் நான்காவது அலைக்கு வாய்ப்பே இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
இருப்பினும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகமாகி வருகிறது என்றும் அடுத்த இரண்டு மாதம் கவனமாக இருக்க வேண்டும் என கான்பூர் ஐஐடி தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் சுப்பிரமணியன் வைத்தார்
 
தமிழ்நாட்டில் கொரோனா வராது என்றும், அப்படியே வந்தாலும் அதனை விரட்ட மருத்துவ கட்டமைப்பு பலமாக உள்ளது என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments