Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் கொரோனா 4வது அலையா? அமைச்சர் சுப்பிரமணியன்!

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (22:07 IST)
தமிழ்நாட்டில் நான்காவது அலைக்கு வாய்ப்பே இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
இருப்பினும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகமாகி வருகிறது என்றும் அடுத்த இரண்டு மாதம் கவனமாக இருக்க வேண்டும் என கான்பூர் ஐஐடி தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் சுப்பிரமணியன் வைத்தார்
 
தமிழ்நாட்டில் கொரோனா வராது என்றும், அப்படியே வந்தாலும் அதனை விரட்ட மருத்துவ கட்டமைப்பு பலமாக உள்ளது என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

20லி குடிநீர் கேன்களை 50 முறைகளுக்கு பயன்படுத்தினால்... உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை..!

திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments