தமிழகத்தில் இன்று மேலும் 5,688 பேருக்கு கொரொனா உறுதி ! 66 பேர் உயிரிழப்பு

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (18:29 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 5,688 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை சீராக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று மேலும் 5,688 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் மொத்தம் 6,03,290 பேராக அதிகரித்துள்ளது.
இன்று கொரோனா சிகிச்சையில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,516 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை மொத்தம் 5,47,335 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 66 பேர் உயிரிழந்தன்ர். மொத்தம் இதுவரை 9,586 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 1289 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளமர். மொத்தமாக இதுவரை 1,68,689 ஆக அதிகரித்துள்து என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணிக்கு பிகார் மக்கள் தகுந்த பதிலடிள் என்.டி.ஏவுக்கு ஈபிஎஸ் வாழ்த்து

முஸ்லீம்கள் அதிகம் உள்ள தொகுதிகளிலும் NDA வேட்பாளர்கள் முன்னிலை.. பீகார் தேர்தலில் ஆச்சரியம்..!

அலிநகர் பெயரை 'சீதை நகர்' என மாற்றுவேன்: வெற்றி பெறும் பிகாரின் அலிநகர் பாஜக பெண் வேட்பாளர் சூளுரை

ராகுல் காந்தி அரசியலில் இருந்து விலக இது இன்னொரு சந்தர்ப்பம்!" - குஷ்பு விமர்சனம்

பீகாரில் வெற்றி.. அடுத்தது மேற்குவங்கம், தமிழ்நாடு தான்: பாஜக

அடுத்த கட்டுரையில்
Show comments