Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 வகுப்பு மாணவிகள் 3 பேருக்கு கொரோனா !

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (20:51 IST)
கடந்தாண்டு மார்ச் மாதம் கொரோனா கால ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, 9 ,10, 11, மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு  ஆன்லைன் வாயிலாக பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் எடுத்து வந்தனர்.

இந்நிலையில்,  திண்டுக்கலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த 3 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது 3 மாணவிகளும் சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 6 முதல் 8 வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு  இன்னும் வகுப்புகள் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கருப்பா இருந்தா தப்பா? கழிவறையை நக்க வைத்து கொடூரம்! - 26வது மாடியிலிருந்து குதித்த சிறுவன்!

மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் 2000 பக்தர்கள் உயிரிழப்பு: சிவசேனா அதிர்ச்சி தகவல்..!

எச்-1பி, எல்-1 விசா புதுப்பிக்கும் கால அவகாசம் குறைப்பா? இந்தியர்களுக்கு பாதிப்பா?

மகளிர் விளையாட்டு போட்டிகளில் திருநங்கைகள் விளையாட தடை.. அதிரடி முடிவெடுக்கும் டிரம்ப்..!

திரிவேணி சங்கமத்தில் நீராடினார் பிரதமர் மோடி.. பிரயாக்ராஜ் முழுவதும் பலத்த பாதுகாப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments