Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 வகுப்பு மாணவிகள் 3 பேருக்கு கொரோனா !

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (20:51 IST)
கடந்தாண்டு மார்ச் மாதம் கொரோனா கால ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, 9 ,10, 11, மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு  ஆன்லைன் வாயிலாக பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் எடுத்து வந்தனர்.

இந்நிலையில்,  திண்டுக்கலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த 3 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது 3 மாணவிகளும் சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 6 முதல் 8 வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு  இன்னும் வகுப்புகள் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments