10 வகுப்பு மாணவிகள் 3 பேருக்கு கொரோனா !

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (20:51 IST)
கடந்தாண்டு மார்ச் மாதம் கொரோனா கால ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, 9 ,10, 11, மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு  ஆன்லைன் வாயிலாக பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் எடுத்து வந்தனர்.

இந்நிலையில்,  திண்டுக்கலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த 3 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது 3 மாணவிகளும் சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 6 முதல் 8 வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு  இன்னும் வகுப்புகள் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இப்படியெல்லாம் பேசக்கூடாது!.. தவெகவினருக்கு பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம்...

மாதம் 12,000 ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கும் ராபிடோ ஓட்டுநர் .. ஆனால் வங்கி கணக்கில் 300 கோடி பரிமாற்றம்..

9.7 லட்சம் கோடி ரூபாயை இழந்த முதலீட்டாளர்கள்.. இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத சரிவு..!

காங்கிரஸ் கேட்கும் எண்ணிக்கை!.. யோசிக்கும் திமுக!.. இன்று கிளைமேக்ஸ் பேச்சுவார்த்தை!..

TVK: சோழ தேசமான தஞ்சையில் தவெக பொதுக்கூட்டம்!.. என்ன பேசப்போகிறார் விஜய்?..

அடுத்த கட்டுரையில்
Show comments