Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா முதல் கட்ட நிவாரண உதவித்தொகை வழங்கல்

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (22:52 IST)
கரூர் அருகே சிண்ணான்டிபட்டி கூட்டுறவு அங்காடியில் கொரோனா முதல் கட்ட நிவாரண உதவித்தொகை வரவணை பஞ்சாயத்துத் தலைவர் வழங்கினார்.
 
 
தேர்தல் அறிக்கையில் அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைகினங்க தமிழகத்தின் மின்சார, மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வைதுறை அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக கழக  செயலாளருமான  V.செந்தில்பாலாஜி   அவர்களின் வழிகாட்டுதலின் படி கொரோனா பாதிப்பு நிவாரண உதவிதொகை முதல் தவணையாக ரூ.2000 நேற்று கடவூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆற்றல் மிகு செயலாளர் மு.ராமலிங்கம்  தலைமையில் வேப்பங்குடி சிண்ணான்டிபட்டி கூட்டுறவு அங்காடியில் வரவணை ஊராட்சி மன்றத் தலைவர் மு.கந்தசாமி  வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திமுக கழக நிர்வாகிகள்,உள்ளாட்சி நிருவாகிகள் அனைத்து அணி அமைப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் சமூக இடைவெளி உடன் கலந்து கொண்டனர்...

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments