Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மேலும் 5,088 பேருக்கு கொரோனா உறுதி : 68 பேர் பலி

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (18:11 IST)
இன்று தமிழகத்தில் மேலும் 5,088 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 6,40, 943 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 5,017 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,86, 454 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆகும்,. தமிழகத்தில் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  10052 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 1295 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,78,108 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments