Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று தமிழகத்தில் 3,077 பேருக்கு கொரோனா உறுதி ; 45 பேர் உயிரிழப்பு

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (18:20 IST)
தமிழகத்தில் இன்று கொரோனாவால்  3,077 பேர் பாதிக்கபட்டுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,00193 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,314 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 655170 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரொனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆகும். இதுவரை கொரொனா தொற்றால் 10825 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 833 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம்192527 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லேப்டாப் தருகிறோம்.. கோட்சே கூட்டத்தின் பின்னால் சென்று விடாதீர்கள்! - மாணவர்களிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

மாணவனுக்கு பெண் குரல்! அத்துமீறிய ஆங்கில ஆசிரியர்! - மாணவன் மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார்!

வாடகை வீட்டை காலி செய்யாத வழக்கறிஞருக்கு சிறை.. சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு..!

உணவு சரியில்லை என கூறி ஊழியரை அடித்த எம்.எல்.ஏ.. வீடியோ வைரலானதால் பரபரப்பு..!

தங்கம் விலை இன்று அதிரடி குறைவு.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments