Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று மேலும் 2,487 பேருக்கு கொரோனா உறுதி ! 30 பேர் பலி !!

Webdunia
புதன், 4 நவம்பர் 2020 (18:39 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 2,487 பேர் கொரோனா தொற்றால் பாதிகப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,34,429 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று கொரொனா தொற்றிலிருந்து 2,504 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 7,04,031 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று கொரொனாவால் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 11,244 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று  657 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்த்னம் 2,02, 495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments