Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று மேலும் 2,487 பேருக்கு கொரோனா உறுதி ! 30 பேர் பலி !!

Webdunia
புதன், 4 நவம்பர் 2020 (18:39 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 2,487 பேர் கொரோனா தொற்றால் பாதிகப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,34,429 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று கொரொனா தொற்றிலிருந்து 2,504 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 7,04,031 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று கொரொனாவால் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 11,244 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று  657 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்த்னம் 2,02, 495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments