Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரொனா 3 வது அலை..நித்யானந்தா கருத்து

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (17:22 IST)
கொரொனா 3 வது அலை குறித்து சாமியார் நித்யானந்தா கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா உள்ளிட்ட சுமார் 111 நாடுகளில் காணப்படும் உருமாறிய கொரொனாவான டெல்டாவகை வைரஸ் மீண்டும் பிற பகுதிகளுக்கும் பரவும் என ஆபத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது .

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தில் தலைவர் பெட்ரோஸ் கூறியுள்ளதாவது:  டெல்டா மரமணு வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.  பொதுமக்கள் அதிகம் பொது இடங்களில் கூடுவதாலும் இத்தொற்று அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொரொனா 3 வது அலை குறித்து இந்திய போலீஸாரால் தேடப்பட்டு வருபவரும் கைலாசா நாட்டில் வசிபத்து வருபவருமான நித்யானந்தா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,  தனது காலடி இந்தியாவில் பட்டால்தான் கொரொனா தொற்று அங்கிருந்து வெளியேறும். வரும் புரட்டாசி மாதம் கொரொனா 3 வது அலை பரவும்…. மக்கள் சுதந்திரமாக நடமாடுவதைப்பார்த்தால் கொரொனாவை மக்கள் வரவேற்பதுபோல் இருக்கி்றது.

கொரோனா முதல் இரண்டாம் அலைகளைவிட டெல்டா பிளஸ், லம்டா வைரஸ்கள் ஆபத்தானவை. இந்த வைரஸ்கள் கொரொனாவின் அப்டேட்டுகளாக வந்துள்ளது…கொரோனா 3 வது அலை மோசமானதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments