Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொகுப்பூதிய தூய்மைப் பணியாளர்கள் முழு நேர பணியாளர்களாக மாற்றம்

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (15:19 IST)
ஆதிதிராவிட நல விடுதிகளில் பணிபுரியும் 98 பகுதி நேர தொகுப்பூதிய தூய்மைப் பணியாளர்கள் முழு நேர பணியாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் பல மக்க்கள் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  தருமபுரி, ஈரோடு, கோவை, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 3 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பணியாளர்கள் முழு நேர பணியாளர்களாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதில், சிறப்பு காலமுறை ஊதியம் நிலை  2  ரூ.4100, 12,000 என்ற ஊதியத்தில் நிர்ணயம் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், பகுதி நேர தொகுப்பூதிய தூய்மை பணியாளார்கள் 98 பேரை  முழு நேர தூய்மை பணியாளர்களாக மாற்றி  தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதற்காக ரூ.39,91,344 நிதி ஒதுக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்மு காஷ்மீரில் மர்ம நோய்; 16 பேர் பலி! மத்தியக்குழு நேரில் ஆய்வு!

நெல்லையில் இன்று மிக கனமழை.. ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

ஒருமையில் அலட்சியமாகப் பதில் அளிப்பதா? திருச்செந்தூர் கோவில் விவகாரம் குறித்து அண்ணாமலை..!

பயணிகளை கொள்ளையடிக்கும் ஆம்னி பேருந்துகள்: குறட்டை வீட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி கண்டனம்..!

சென்னையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்.. என்ன காரணம்? முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments