Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த முதல்வர் யார்… அதிமுக தொண்டர்களின் கோஷத்தால் வெடித்தது சர்ச்சை !

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (17:33 IST)
சென்னையில் உள்ள அதிமுக  தலைமை அலுவலகத்தில் அவசர உயர்நிலைக் கூட்டம் இன்று மாலை தொடங்கியது.  இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அடுத்து வரவுள்ள சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள அவர் முதல்வர் ஆகவேண்டுமெனவும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் அவர் முதல்வர் ஆக வேண்டுமென கோஷங்கள் எழுப்பினர். இதனால் மீண்டும் அக்கட்சியில் சர்ச்சை வெடித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெருநாய்களை கருணைக் கொலை செய்ய அனுமதி! - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

காங்கிரஸை காலி பண்ணி விட்டதே தேர்தல் ஆணையம்தான்! - ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

புற்றுநோய், தைராய்டு.. தீராத நோய்கள்! ஒரு குடும்பமே தற்கொலை! - ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்!

பிரதமர் மோடியை சந்தித்தபோது மனு அளித்த எடப்பாடியார்? - மனுவில் இருந்தது என்ன?

மேற்குவங்கத்தில் 1.25 கோடி வாக்காளர்கள் சட்டவிரோதமாக வந்த குடியேறிகள்: பாஜக அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments