Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்மழை – சதுரகிரி மலைக்கு செல்ல தடை !

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (19:13 IST)
சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு, ஏப்ரல் மாதம் 18 ஆ தேதி வரை பொதுமக்கள் சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்ட நிலையி,   தொடர் மழை காரணமாக  தற்போது வனத்துறை தடை விதித்துள்ளது.

மழை நின்று இயல்பு நிலைக்கு  வந்த பின் பக்தர்கள் செல்ல அனுமதிப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலாண்டு, அரையாண்டு தேதிகள் மற்றும் பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!

சவுக்கு சங்கர் மீதான 13 வழக்குகள்: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

தமிழர்களின் தேசப்பற்று பத்தி உங்களுக்கு தெரியாது! - அமித்ஷாவிடம் சீறிய கனிமொழி!

ஆள்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சி.. சத்தீஷ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது..!

3 மாதங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்ட பெண் டாக்டர்.. ரூ.19 கோடி மோசடி.. இந்தியாவின் மிகப்பெரிய மோசடியா?

அடுத்த கட்டுரையில்
Show comments