Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்மழை – சதுரகிரி மலைக்கு செல்ல தடை !

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (19:13 IST)
சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு, ஏப்ரல் மாதம் 18 ஆ தேதி வரை பொதுமக்கள் சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்ட நிலையி,   தொடர் மழை காரணமாக  தற்போது வனத்துறை தடை விதித்துள்ளது.

மழை நின்று இயல்பு நிலைக்கு  வந்த பின் பக்தர்கள் செல்ல அனுமதிப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிப்லி புகைப்படம் எடுத்தால் சைபர் குற்றமா? காவல்துறை எச்சரிக்கை..!

2 வருடங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரருக்கு உடனே ஜாமின்.. நீதிபதி உத்தரவு..!

இன்றும் நாளையும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்.. பரபரப்பு தகவல்..!

நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்தவர் தற்கொலை.. கடைசி நிமிடத்தில் மனைவியுடன் வீடியோ கால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments