Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரனுக்கும் - திமுகவுக்கும் இடையேதான் போட்டி : கருணாஸ்

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2018 (14:28 IST)
இடைத்தேர்தல்  என்பது திமுகவுக்கும் தினகரனுக்கும் இடையேயான போட்டியாக மக்கள் பார்ப்பதாக  எம்.எல்.ஏ.கருணாஸ் பேட்டியளித்துள்ளார்.
வாலாஜா பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பின்  அவர் கூறியதாவது:
 
தினகரன் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் மேல் முறையீடுக்கு செல்லாமல் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக தினகரன் தன்னிடம் கூறியதாக கருணாஸ் தெரிவித்தார்.
 
மேலும், மக்கள் வரும் இடைத்தேர்தலை அ.ம.மு.க துணைபொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும் திமுகவுக்கும் இடையிலான போட்டியாகவே மக்கள் பார்ப்பதாக தெரிவித்த அவர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தான் நான் எனது முடிவை திடமாக அறிவிப்பேன் என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்ணீரை நிறுத்தினால், உங்க மூச்சை நிறுத்தி விடுவோம்! - இந்தியாவை மிரட்டும் பாக். ஜெனரல்!

பஸ் ஓடிக்கொண்டிருந்தபோது டிரைவருக்கு நெஞ்சு வலி.. கையால் பிரேக் போட்டு நிறுத்திய கண்டக்டர்..!

மைசூர் மகாராஜா குடும்பத்திற்கு ரூ.3400 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

கீழடி அறிக்கை நிராகரிப்பு.. தமிழர்கள் பெருமையை ஏத்துக்க மனசில்லையா? - மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!

உங்க கன்னட மொழியை நீங்களே வச்சுக்கோங்க.. பெங்களூரை விட்டு வெளியேறும் நிறுவனங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments