தினகரனுக்கும் - திமுகவுக்கும் இடையேதான் போட்டி : கருணாஸ்

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2018 (14:28 IST)
இடைத்தேர்தல்  என்பது திமுகவுக்கும் தினகரனுக்கும் இடையேயான போட்டியாக மக்கள் பார்ப்பதாக  எம்.எல்.ஏ.கருணாஸ் பேட்டியளித்துள்ளார்.
வாலாஜா பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பின்  அவர் கூறியதாவது:
 
தினகரன் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் மேல் முறையீடுக்கு செல்லாமல் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக தினகரன் தன்னிடம் கூறியதாக கருணாஸ் தெரிவித்தார்.
 
மேலும், மக்கள் வரும் இடைத்தேர்தலை அ.ம.மு.க துணைபொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும் திமுகவுக்கும் இடையிலான போட்டியாகவே மக்கள் பார்ப்பதாக தெரிவித்த அவர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தான் நான் எனது முடிவை திடமாக அறிவிப்பேன் என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...

அண்ணாமலை கம்முனு இருக்கணும்.. தலைவருக்கு தெரியும்!.. தவெக பதிலடி!...

டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்.. பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

10 லட்சத்தில் தொழில்.. 2 லட்சம் கடன்!.. விண்ணப்பிப்பது எப்படி?...

சென்னை வருகிறார் பியூஷ் கோயல்.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments