Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய கொடியை அவமதித்ததாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு

Webdunia
வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (16:04 IST)
எஸ்.வி சேகர் கைது விவகாரம் தொடர்பாகச் சட்ட ஆலோசனை கேட்டுள்ளேன் என சென்னை போலீஸ் கமிஷனர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஒரு வீடியோவில் பேசிய எஸ்.வி.சேகர், தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் பேசினார். இதுகுறித்து பலரும் விமர்சனங்கள் தெரிவித்தனர்.

மேலும், தேசியக் கொடியை மத அடையாளங்களுடன் ஒப்பிட்டு பேசியதாக பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments