Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய கொடியை அவமதித்ததாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு

Webdunia
வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (16:04 IST)
எஸ்.வி சேகர் கைது விவகாரம் தொடர்பாகச் சட்ட ஆலோசனை கேட்டுள்ளேன் என சென்னை போலீஸ் கமிஷனர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஒரு வீடியோவில் பேசிய எஸ்.வி.சேகர், தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் பேசினார். இதுகுறித்து பலரும் விமர்சனங்கள் தெரிவித்தனர்.

மேலும், தேசியக் கொடியை மத அடையாளங்களுடன் ஒப்பிட்டு பேசியதாக பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

தி.மு.க.வை மட்டுமே நம்பி விசிக இல்லை: தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் எடுப்போம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments