Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய கொடியை அவமதித்ததாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு

Webdunia
வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (16:04 IST)
எஸ்.வி சேகர் கைது விவகாரம் தொடர்பாகச் சட்ட ஆலோசனை கேட்டுள்ளேன் என சென்னை போலீஸ் கமிஷனர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஒரு வீடியோவில் பேசிய எஸ்.வி.சேகர், தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் பேசினார். இதுகுறித்து பலரும் விமர்சனங்கள் தெரிவித்தனர்.

மேலும், தேசியக் கொடியை மத அடையாளங்களுடன் ஒப்பிட்டு பேசியதாக பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments