Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 ரூபாய் எடுத்த வங்கிக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்த நீதிபதி

Webdunia
புதன், 25 அக்டோபர் 2017 (14:44 IST)
நீங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கின்றீர் என்றால் உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து பிரதமரின் பிரதமர் காப்பீடு திட்டத்திற்காக ரூ.12 வங்கி எடுத்துள்ள அனுபவத்தை பெற்றிரூப்பீர்கள்.



 
 
அதேபோல் தன்னிடம் அனுமதி இல்லாமல், எந்தவித விண்ணப்பமும் பூர்த்தி செய்யாமல் பிரதமர் காப்பீடு திட்டத்திற்காக ரூ.12 எடுத்த வங்கி மீது நெல்லையை சேர்ந்த ஐயப்பன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே ஐயப்பனின் 12 ரூபாயை வங்கி திருப்பி அளித்துவிட்டது. ஆயினும் இந்த வழக்கின் தீர்ப்பு வங்கிக்கு பாதகமாகவே வந்துள்ளது. மனுதாரர் ஐயப்பனின் சேமிப்புக் கணக்கிலிருந்து 12 ரூபாயை மனுதாரரின் சம்மதம் இல்லாமல் எடுத்து மன உளைச்சலை கொடுத்த வங்கிக்கு 8,000 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி இந்த அபராத தொகையை ஒருமாத காலத்துக்குள் வங்கிக் கிளை மேலாளர் வழங்க வேண்டும் என  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments