Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவை பிரிக்க சதிகள் நடக்கும்: எச்சரித்த விஜயசாந்தி

Webdunia
சனி, 17 டிசம்பர் 2016 (17:07 IST)
டிசம்பர் 5-ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.


 
 
iஇதனை தொடர்ந்து மறைந்த ஜெயலலிதா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாத நடிகர், நடிகைகள் மற்று பொதுமக்கள் மெரினா கடற்கையில் உள்ள அவரது சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை விஜயசாந்தி இன்று பிற்பகல் மெரினா கடற்கரைக்கு வந்து ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவின் நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு அதிமுக கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு, மேலும், அதிமுக கட்சியைப் பிரிக்க சதிகள் நடக்கும் எனவே ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுகொண்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் தங்கம் ரூ.200 உயர்வு.. தொடர் ஏற்றத்தால் மக்கள் அதிர்ச்சி..!

விமானம் விழுந்த இடத்திலும் உயரும் பலி எண்ணிக்கை.. இதுவரை மொத்த பலி 274..!

தவெகவின் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா.. நிறைவு விழா தேதி அறிவிப்பு..!

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments