Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஞ்சலி செலுத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை வருகை

Webdunia
செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (19:39 IST)
திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு உயிர் பிரிந்ததாக காவேரி மருத்துவமனை அறிவித்தது. அதைத்தொடர்ந்து பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
காங்கிரஸ் கட்சியில் தலைவர் ராகுல் காந்தி நாளை அஞ்சலி செலுத்த நாளை சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments