Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் தரம் தாழ்ந்து விட்டது: இல. கணேசன்

Webdunia
சனி, 22 ஆகஸ்ட் 2015 (23:57 IST)
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு, காங்கிரஸ் கட்சி தரம் தாழ்ந்து விட்டதையே காட்டுகிறது என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, கும்பகோணத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
கும்பகோணத்தில் மகாமகத் திருவிழா நடைபெற இன்னும் 6 மாதங்கள் உள்ளன. இந்த விழாவில் பல லட்சக் கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர்.
 
அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்துதர முன்வர வேண்டும். இந்த விழாவை மிகச் சிறப்பாக நடைபெற  மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும்.
 
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தவறாக பேசிவிட்டேன் என கூறியிருந்தாலே, இந்த அளவுக்கு போராட்டங்கள் நடைபெற்றிருக்காது. அவரது பேச்சு காங்கிரஸ் கட்சி தரம் தாழ்ந்து விட்டதையே காட்டுகிறது என்றார். 
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments