Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற தேர்தலில் 15 தொகுதிகளில் காங்., போட்டி?

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2023 (19:09 IST)
கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த காங்கிரஸ்  மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் 2024  நாடாளுமன்றத் தேர்தலில் 15 தொகுதிகளில் போட்டியிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு  இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதற்காக கூட்டணி தொடர்பாக அனைத்து கட்சிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

இந்த நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

அதன்படி, தமிழகத்தில் 2024 தேர்தலில் 15 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட விருப்பம் தெரிவித்து, கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த காங்கிரஸ்  மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்ருள்ள நிலையில், இம்முறை 10 தொகுதிகளுக்கு மேல் கேட்டுப்பெற காங்., மாவட்ட தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments