Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுபோதையில் ஓட்டுனர், நடத்துனர் பேருந்தை ஓட்டியதால் பரபரப்பு!

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (16:43 IST)
ஓட்டுநர் மது போதையில் இருந்ததால் நடத்துனர் பேருந்தை ஓட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
திருவண்ணாமலையில் இருந்து நேற்று திருப்பதிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து பல இடங்களில் தாறுமாறாக ஓடியதைப் பார்த்து அதில் பயணம் செய்த 46 பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்
 
இதனையடுத்து ஒரு சில பயணிகள் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் சென்று பார்த்தபோது நடத்தினர் பேருந்தை ஓட்டி கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.மேலும்அருகில் உள்ள இருக்கையில் மதுபோதையில் ஓட்டுநர் இருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்
 
இதனை அடுத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து பேருந்து நிறுத்தப்பட்டது. இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்பின் மாற்று ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கொண்டு அந்த பேருந்து திருப்பதிக்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments