Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம்னி பேருந்துகளின் அதிகக் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம்... புகார் அண் அறிவிப்பு

Webdunia
புதன், 4 நவம்பர் 2020 (21:18 IST)
தீபாவளிக்கு இயக்கப்படவுள்ள ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலித்தால் உடனடியாக 1800 425 6151 க்குப் புகார் அளிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தீபாவளி வரும் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மக்கள் தம் சொந்த மாவட்டம், மாநிலத்திற்குச் செல்ல தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில்,  தீபாவளிக்கு இயக்கப்படவுள்ள ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலித்தால் உடனடியாக 1800 425 6151 க்குப் புகார் அளிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

மதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய துரை வைகோ.. டிவி பார்த்து தெரிந்து கொண்டேன்.. வைகோ..!

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

இனிமேல் குளுகுளுவென பயணம் செய்யலாம்.. சென்னையின் முதல் ஏசி மின்சார ரயி தொடக்கம்..

குஷ்புவின் எக்ஸ் பக்கத்தில் புகுந்து விளையாடிய ஹேக்கர்ஸ்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments