Webdunia - Bharat's app for daily news and videos

Install App

17 நாட்டுப் படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் இழப்பீடு - முதல்வர் ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (21:20 IST)
இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு அறிவித்துள்ளார் தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சமீபத்தில் தமிழக மீனவர்களின் படகுகளை     இலங்கை அரசு பறிமுதல் செய்தது. இந் நிலையில், இன்று தமிழ முதல்வர் ஸ்டாலின், இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட 17 நாட்டுப் படகு  உரிமையாளர்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் என மொத்தம் ரூ.5.66 கோடி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் சேதமடைந்த 105 மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு இழப்பீடாக ரூ.5.66 மோடி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments