Webdunia - Bharat's app for daily news and videos

Install App

17 நாட்டுப் படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் இழப்பீடு - முதல்வர் ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (21:20 IST)
இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு அறிவித்துள்ளார் தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சமீபத்தில் தமிழக மீனவர்களின் படகுகளை     இலங்கை அரசு பறிமுதல் செய்தது. இந் நிலையில், இன்று தமிழ முதல்வர் ஸ்டாலின், இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட 17 நாட்டுப் படகு  உரிமையாளர்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் என மொத்தம் ரூ.5.66 கோடி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் சேதமடைந்த 105 மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு இழப்பீடாக ரூ.5.66 மோடி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments