Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமுதாயக் கூடங்கள் ஏழைகளுக்கு வாடகை இன்றி வழங்கப்படும்: மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2016 (15:17 IST)
சமுதாயக் கூடங்கள் ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.



 


 
சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த பட்ஜெட்டை நிதிக்குழு தலைவர் சந்தானம் தாக்கல் செய்தார்.
 
சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் இது குறித்து கூறியிருப்பதாவது:–
 
பெருநகர சென்னை மாநகராட்சியின் சமுதாய நலக்கூடங்கள் பொது மக்களின் பயன்பாட்டிற்காக முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
 
முதலமைச்சர் அம்மாவின் பிறந்தநாளையொட்டி மேற்கண்ட சமுதாய நலக்கூடங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இலவசமாக வழங்கப்படும்.
 
பராமரிப்பு தொகை மட்டும் பயனாளிகளிடமிருந்து வசூலிக்கப்படும். இந்த தொகையானது சம்பந்தப்பட்ட சமுதாய நலக்கூடங்களின் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்கு மட்டும் செலவு செய்யப்படும்.
 
இதற்கென சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் வங்கி கணக்கு துவக்கப்பட்டு வசூலிக்கப்படும் தொகையை வங்கியில் செலுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments