Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் நோட்டில் கலர் ஜெராக்ஸ் எடுத்து மோசடி

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (22:51 IST)
தொழில்நுட்பம் வளர, வளர மோசடிகளும் அதிகரித்து வருகிற்து. அண்ட்க அ வலையில் ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து  மோசடி செய்துள்ள செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அருகேயுள்ள திருவள்ளூர் மாவட்டம் ஆற்காடு குப்பம் என்ற பகுதியில் வசித்து வருபவர் முனுசாமி. இவர் சமீபத்தில் ஆடு விற்பனை செய்வதாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அறிந்த சென்னையைச் சேர்ந்த பேர் முனுசாமியை அணுகி அவரிடம் பேசி, ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து ரூ.64 000 கொடுத்து 4 ஆடுகளை வாங்கி மோசடி செய்துள்ளனர்.  இதுகுறித்டு முனுசனி போலீஸில் புகார் அளித்த நிலையில், போலீஸார் விசாரணை மேற்கொண்டு 3 பெண் உள்ளிட்ட 3 பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா!? இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு!

பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.. இம்ரான்கான் அதிரடி..!

கேரளாவுக்கும் பரவியதா கொரோனா வைரஸ்? 68 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே ஆபரேஷன் சிந்தூர் முடியும்: இந்திய தூதர்

அடுத்த கட்டுரையில்
Show comments