Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் நோட்டில் கலர் ஜெராக்ஸ் எடுத்து மோசடி

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (22:51 IST)
தொழில்நுட்பம் வளர, வளர மோசடிகளும் அதிகரித்து வருகிற்து. அண்ட்க அ வலையில் ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து  மோசடி செய்துள்ள செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அருகேயுள்ள திருவள்ளூர் மாவட்டம் ஆற்காடு குப்பம் என்ற பகுதியில் வசித்து வருபவர் முனுசாமி. இவர் சமீபத்தில் ஆடு விற்பனை செய்வதாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அறிந்த சென்னையைச் சேர்ந்த பேர் முனுசாமியை அணுகி அவரிடம் பேசி, ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து ரூ.64 000 கொடுத்து 4 ஆடுகளை வாங்கி மோசடி செய்துள்ளனர்.  இதுகுறித்டு முனுசனி போலீஸில் புகார் அளித்த நிலையில், போலீஸார் விசாரணை மேற்கொண்டு 3 பெண் உள்ளிட்ட 3 பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments